சுயநிறைவான தன்னில் தானே தங்கிநிற்க்கும் பொருளாதார வாழ்வுடைய
சமூகமாக எமது சமூகம் உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பம்
மக்கள் தம்மை தாமே ஆளும் உரிமையுடைய சனநாயக ஆட்சி முறையையே
நான் விரும்புகிறேன்.
இந்தப் புதிய சமூகத்தில் உழைக்கும் மக்கள் மத்தியில்
பொருளாதார சமத்துவம் நிலவ வேண்டும்.. |